கோவை மாவட்டத்தில் முழு ஊரடங்கு தேவையில்லை என்றும் தேவை ஏற்படும் பட்சத்தில் மருத்துவக்குழுவினர் ஆய்வுக்கு பின் முடிவு எடுக்கப்படும் என்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி...
இந்து மதத்தை இழிவுப்படுத்துவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். மேலும், கறுப்பர் கூட்டத்திற்கு தனது கடும் கண்டனத்தை சரத்குமார் பதிவிட்டுள்ளார். இது...
மின் கட்டண வசூலில் மின் வாரியத்திற்கு லாபம் சாதாரண மக்களுக்கு மிகப் பெரிய சுமை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு கொரோனாவை விட மக்கள் மின் கட்டணத்தை கண்டு அச்சம் வீட்டில் முடங்கிய...