பிரதான எதிர் கட்சியான திமுக சில நாட்களுக்கு முன்பு “அதிமுகவை நிராகரிக்கிறோம்” என்ற பரப்புரையை துவங்கியது. அதில் லட்சக்கணக்கில் மக்கள் அதிமுகவை நிராகரித்துள்ளதாக திமுக கூறி வருகிறது . திமுகவை ஆளுங்கட்சியாக மக்கள்...
தேனி மாவட்டத்தில் புதிதாக அமையவுள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று பூமி பூஜை நடைபெற்றது. தேனி மாவட்டம் வீரபாண்டி அடுத்த தப்புக்குண்டு பகுதியில் 265 கோடி...
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 12 கிராம மக்களின் நீண்டநெடிய நாட்கள் கனவை நிறைவேற்றியுள்ளார் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம். போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி உள்ள தம்பி நாயக்கன் பட்டி,...
திருமாவளவன் ஏன் மனு ஸ்மிருதியை கையில் எடுத்தார் என்பதற்கான காரணத்தை அப்படியே விட்டு விட்டு சற்றே தேர்தல் நோக்கில் உற்று நோக்கிப் பார்த்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போடும் ஸ்கெட்டை உணர்ந்து உள்வாங்க...
தேசிய தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவரின் 113வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குருபூஜை விழாவை முன்னிட்டு மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களால் தேவர் திருஉருவ சிலைக்கு...
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் வி.கே. சசிகலா, தண்டனை அனுபவித்து வருகிறார். ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், “இன்னும் ஒருவாரத்தில் சசிகலா...
மத்திய, மாநில அரசுகளை வேளான் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி பேய்க்குளத்தில் வைத்து இன்று (18.10.2021) ,ஞாயிற்றக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவை தொகுதித் தலைவர் ம.ஜேசுதுரை தலைமையில்.. ஆழ்வை...
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் அறங்காவலர்களின் பெயர், தொழில், முகவரி உள்ளிட்ட விவரங்களை, எட்டு வாரத்தில் வெளியிட, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள...